NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Saturday 25 April 2015

UNI GLOBAL UNION
UNI GLOBAL UNION மூலம் 20 – 04 – 2015 / 21 – 04 – 2015 ஆகிய இர ண்டு நாட்கள் Hotel Ambasiter Pallava எழும்பூரில் கருத்தரங்கு நடத்தப்பட்டது.  FNPO தொழிற் சங்கத்தின் மாபொதுச் செயலரும், UNI ILC  யின் பொதுச் செயலருமான திரு. D. தியாகராஜன் அவர்கள் இந்த கருத்தரங்கினை தொடங்கிவைத்தார் கருத்தரங்கில் Dr.Pravin  Sinha – Seceretry General of India, Bro. Jayasri Priyalal – UNI APRO Direcor ஆகியோர் பின் வரும் வி ஷயங்களை பற்றி விளக்க உறையாற்றி பல பயனுள்ள தகவல்களை கருத்தரங்கில் கலந்து  கொண்டவர்களுக்கு அளித்தனர்.
·        The Universal Direction of Human Rights
·        The International Labour Organization’s Declaration on Fundamental Principles and Rights at Works
·        The Rio Declaration on Environment and Development
·        The United Nations Convention Against Corruption
·        Right to Information Act - 2005

இந்த நிகழ்ச்சியினை திருமதி. அஞ்சலி அவர்கள் தொகுத்தளித்தார்.

அன்டை கோட்டங்களிலிருந்து நமது உறுப்பினர்கள் கலந்துக் கொண்டனர் கருத்தரங்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது, இந்த நிகழ்ச்சியினை ஏற்பாடு செய்த FNPO தொழிற் சங்கத்தின் மாபொதுச் செயலர் திரு. D. தியாகராஜன் அவர்களுக்கு மாநிலச் சங்கம் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.

CLICK HERE TO SEE IMAGES

No comments:

Post a Comment