NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Tuesday 7 April 2015

Misconstruction on the part of administration about peaceful

Dharna staged in front of the Circle office by the Service Associations.

அஞ்சலகத்தில் பணிபுரியும் முதல் கன்னியாஸ்திரிசேவைக்காக திருமணத்தை துறந்தவர்

அஞ்சல்  துறையில் பணிபுரியும் முதல் கன்னியாஸ்திரி ஆண்டனி சகாய செல்வ ராணி அவர்கள் திண்டுக்கல் கொடை ரோட்டை சேர்ந்தவர்.  அவர் தற்போது மதுரை அரசரடி தலைமை அஞ்சலகத்தில் உதவியாளராகப்  பணியாற்றுகிறார். அவர் மிகுந்த சேவை மனப்பான்மை கொண்டவர்.  அதற்காகவே திருமணத்தயையும் துறந்தவர்.  பணிபுரிந்து கொண்டே வழக்கறிஞர் படிப்பை முடித்தவர்அவரது ஓய்வுக்குப் பின்னர் ஏழை மக்களுக்கு தன்னால் இயன்ற  சட்ட ஆலோசனைகளை வழங்குவதை லட்சியமாக கொண்டவர் அனைத்திற்கும் மேலாக அவர் தேசிய சங்கத்ததை (FNPO) சேர்ந்தவர்
அவருக்கு மாநில சங்கத்தின் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்


மாநிலச்  செயற்குழு 05-04- 2015 அன்று சென்னையில் நடைபெற்றது.  மாநில செயற்குழுவில் கீழ்கண்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

திரு.R. ராஜகோபாலன் அம்பத்தூர் கிளைச் செயலர்  (NAPE - Group - C) அவர்கள் மாநிலப் பொருளராகவும்,  திரு.  T.  அண்ணாமலை திருவண்ணாமலை கோட்டத் தலைவர்  (NAPE - Group - C)  அவர்கள் மாநில அமைப்புச் செயலராகவும், திரு. K. தமிழ்மணி சென்னை மத்தியக் கோட்டப் பொருளர் (NAPE - Group - C)  அவர்கள் மாநில அமைப்புச் செயலராகவும், தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1) Postal JCA அறைகூவலின் படி 06 - 05 - 2015 முதல் நடைபெற உள்ள காலவறையற்ற வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

REVERIFICATION
2) உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தோடு அனைவரும் தீவிர முனைப்புடன் பாடுபட்டு சங்கங்களில் நிறைய உறுப்பினர்களை சேர்ப்பது என முடிவு செய்யப்பட்டது.

வாழ்த்துக்களுடன்

B. கவுஸ் பாஷா
மாநிலச் செயலர்
சென்னை - 600 002.