NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Saturday 25 April 2015

அஞ்சலகக் கூட்டு போராட்டக் குழு (PJCA) வின்  வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம் 25 - 04 - 2015 அன்று மாலை 6 மணி அளவில் திரு K.குணசேகரன் மாநிலச் செயலர் FNPO – P4 அவர்களின் தலைமையில் மன மகிழ் மன்ற வளாகத்தில்(Office of CPMG , Ch – 600 002)  சிறப்பாக நடைபெற்றது.

  தோழர். திரு. D. தியாகராஜன், மா பொதுச் செயலர் , FNPO
 தோழர். S. ரகுபதி, உதவி மா பொதுச் செயலர், NFPE
 தோழர். P. பாண்டுரங்கராவ் பொதுச் செயலர் AIPEU GDS NFPE

ஆகியோர் சிறப்புறையாற்றினர் பல்வேறு இடங்களிலிருந்து மாநில / கோட்ட - கிளைச் சங்க நிர்வாகிகளும், பொறுப்பாளர்களும் பெருமளவில் கலந்துக் கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்
அனைவருக்கும் மாநிலச் சங்கம் போராட்ட வாழ்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.






No comments:

Post a Comment