NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Sunday 1 November 2015

ERODE DIVISIONAL CONFERENCE ON 01.11.2015.

ஈரோடு கோட்ட FNPO முச்சங்க மாநாடு  01.11.2015  அன்று ஈரோடு     தலைமை அஞ்சலகத்தில் நடைபெற்றது. நடைபெற்ற நிர்வாகிகள் தேர்தலில் ( FNPO P3) கீழ்கண்ட நிர்வாகிகள் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டனர்
       
தலைவர்                 திரு. S . ஜெயகுமார் அவர்கள்.
செயலர்                   திருJ .பாலமோகன்ராஜ் அவர்கள் 
பொருளர்                 திருமதி   G ரமணி அவர்கள்

தேர்ந்தெடுக்கப்பட்ட P3, P4 & NUGDS நிர்வாகிகளுக்கு மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்.

B. கவுஸ்பாஷா

மாநிலச் செயலர்

No comments:

Post a Comment