NATIONAL ASSOCIATION OF POSTAL EMPLOYEES, GROUP ‘C’ (FNPO P3) AMBATTUR BRANCH, CHENNAI 600 053
FNPO ZINDABAD

Friday, 27 March 2015

Today  our Federation given oral evidence before the 7th CPC .  

The following General Secretaries /office bearers were presented their views before the 7th CPC . 

S/Shri D.Theagarajan, T.N.Rahate,  D.Kishanrao, N.Ramappa, OP/Kanna, K.Sivadasan, Devenderakumar, Pawankumar joshi and   Jagdiesh.

Our Federation also submitted GDS Memorandum  before the Commission.

Chairmen has taken a copy of the cadre restructuring committee report on the following cadres.
Postal and RMS, MMS and Civil Electrical from us. He assured that he will call for the report from the department. 

FNPO hopes that 7th CPC will accept our important demands.   

FNPO's presentation before the 7th CPC
Click here to view the presentation
அன்பு கெழுமிய தோழர்களே / தோழியர்களே
தமிழ் மாநில FNPO - P4 சங்கத்தின் தலைவரும், தாம்பரம் கோட்டச் செயலருமான. திரு M. சந்தானம் அவர்கள் வருகின்ற 31.03.2015 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார் .
அவருக்கு மாநிலச் சங்கத்தின்  வாழ்த்துக்கள்
--------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பு கெழுமிய தோழர்களே / தோழியர்களே
தமிழ் மாநில FNPO - P3 சங்கத்தின் மாநில அமைப்புச் செயலர், திரு. குப்புசாமி பாரதி(திண்டுக்கல்) அவர்கள் வருகின்ற 31.03.2015 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார் .
அவருக்கு  மாநிலச் சங்கத்தின்  வாழ்த்துக்கள்

Wednesday, 25 March 2015

Today SGFNPO along with President Shri T.N.Rahate and General Secretary, R-4 Shri N. Ramappa met the following Officers:
1)  Member (P)
2)  DDG (Pet)
3)  DDG (Estate)

     The outcome of the meeting:
     1)  LGO results will be declared in the Ist week of April
     2)  PA/SA results of the Maharashtra circle will be released 
          shortly
     3)  Observation of GDS substitutes in Andhra circle.
 I) To day PJCA meeting was held at NFPE Office. PJCA decided to go on strike on 6th May-2015 as scheduled earlier.
II) SG FNPO met chair person Postal Board alongwith President FNPO, General Secretaries of P3 &R4 and discussed the following issues.
1.Irregular suspension of P.3 Divisional Secretary in Kanpur.
2.Upgradation of Guntakal RMS as L1
3.Irregular recovery in TBOP and BCR promotion.
Secretary heard  our views patiently and assured to issue necessary instruction to the appropriate authority.
The details of the meeting will be published in Apr-2015 Sentinel.
Awaits for further details.

22 - 03 -2015 அன்று காஞ்சிபுர முச்சங்க மாநாடு (P3 - P4 - GDS) திருத்தணி துணை அஞ்சலகத்தில் நடைபெற்றது திரு.K. குணசேகர் தமிழ் மாநிலச் செயலர் FNPO - P4 அவர்கள் தலைமைத் தாங்கி விழாவினை நடத்திவைத்தார் விழாவில் பெருவாரியான உறுப்பினர்களும், தொழிற்சங்க முன்னோடிகளும் கலந்துக் கொண்டனர், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் மாநாடு இனிதே நிறைவுற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுக்கு
மாநிலச் சங்கத்தின் வாழ்த்துக்கள்

Saturday, 21 March 2015

அன்பு கெழுமிய தோழர்களே / தோழியர்களே
தாம்பரம் கோட்டத்தின் செயலர். திரு J. மனோகரன் அவர்கள் வருகின்ற 31.03.2015 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறுகிறார் அன்று அவருக்கு குரோம்பேட்டை S.O வில் பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற உள்ளது அவருக்கு

மாநிலச் சங்கத்தின்  வாழ்த்துக்கள்

1)7th CPC invites FNPO to meet separately to seek our views on  Our joint Memorandum.

Click here to see the details


2)Formats for filing returns under declaration of Assets and Liabilities – Clarification

Click here to see the details



3)Helicopter Rides under LTC for Central Government Employees – Proposal under Consideration of Govt – DOPT called for cost analysis on Helicopter flights


Click here to see the details